Wednesday, August 30, 2006


இனிமையன ஒரு சந்திப்பில் நடந்த நிகழ்வுகளை பகிர்வதும்..கேவலமான சம்பவங்களை சொல்வதும்..கோபமான விசயங்களுக்கு தார்மீகமாக எதிர்வினை செய்வதும் நம் கடமையகிறது.ஆம் தோழமைகளே. வாருங்கள்.சண்டை செய்வோம்..

1 comment:

தமிழ்மகன் said...

மிக அருமையான வடிவமைப்பு... மிக நல்ல நோக்கம். வாழ்த்துகள்...